Tuesday, September 6, 2011

tittle is urs

நினைத்தவரோடு  வாழக்கையில் வாழமுடியவில்லை 
என்று  நினைத்து வருந்தாதே..
நீ அவர்களின் நினைவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாய் 
இப்போது   என்பதை மறந்து ...

நிஜத்தை விட நினைவுகளின் உணர்வுகளே வலிமை ஆனவை ஆழமானவை 
அழகானவை யாராலும் திருடமுடியதவை 
என்றும் உனக்கானவை 

1 comment: