Friday, July 29, 2011

tittle is urs

எனக்கு இதயம் வலிக்கும் போதெல்லாம் நான் உன்னிடம்  பேச ஓடிவருகிறேன் ..
ஏனென்றால் நண்பன் என்பவன் தான் எல்லா வலிக்கும் 
பக்கவிளைவில்லாத மருந்து என்பதால் ..

Tuesday, July 26, 2011

tittle is urs

நான் இந்த உலகத்தில் பிறந்து வாழ்வதை விட 
உன் இதயத்தில் நண்பனாக  வாழ்வதை வரமாக நினைக்கிறன்.

Monday, July 25, 2011

tittle is urs

எத்தனை முறை நீ என்னை வெறுத்தாலும் என்  மனம் உன்னையே நினைக்கும்..
எந்தனை முறை நான் இறந்தாலும் என் உயிர் உனக்காகவே பிறக்கும் 

Thursday, July 21, 2011

tittle is urs

உன் முகம் பார்க்காத அந்த நிமிடங்களில் நான் கண்ணை மூடி கொள்கிறேன்..

நீ அருகில் வந்ததும்
உன் முகம் பார்த்த நிமிடத்தில் நான் கண் இமைக்கவும் மறந்து போகிறேன் .

Wednesday, July 20, 2011

tittle is urs

வாழ்கையே விடுகதையாக போன பின்பும்

நான் தேடி கொண்டிருக்கிறேன் விடையை அல்ல?,,
எந்த கேள்விக்கு என் வாழ்க்கை இப்படி பதிலானது என்று கேள்வியை ..

Monday, July 18, 2011

tittle is urs

பெண்ணே! நான் உன்னை நினைத்து வாடிகொண்டிருகிறேன்
நீ யாருடனோ  வாழ்ந்துகொண்டிருகிறாய் ...
என் இதயம் தொடர்ந்து  உருக்கத்தில் ..
நீ உன் நலனுக்காக முழ்கிவிடாய்  விரதத்தில் ...

Saturday, July 16, 2011

tittle is urs

நான் படித்து படித்து கூட என்னை மறந்ததில்லை
ஆனால்
உன்னை நினைக்க தொடங்கிய நாள் முதல் என் நினைவே என்னிடம் இல்லை :-)

Friday, July 15, 2011

tittle is urs

உடைந்த ஆணின் மனம்:
புத்தி தெரிவதற்கு  முன்
எனக்கு பேச சொல்லி கொடுத்தவள் என் தாய்
பாசத்தை சொல்லி கொடுத்தவள் என் தாய்
புத்தி தெரிந்ததும் எனக்கு
காதல் சொல்லிதருவதாய் சொல்லி காதலி நிற்கவைத்தால்
என்னை நடுத்தெரு  நாய்

Thursday, July 14, 2011

tittle is urs

உண்மையான ரசிகனால் மட்டுமே ஒரு அர்த்தமுள்ள கவிதையை படைக்கமுடியும்...
ஒரு இதயத்தின்  உண்மையான பாசத்தால் மட்டுமே ஒரு அழகான அன்பை வெளிபடுத்த முடியும்..

Tuesday, July 12, 2011

tittle is urssss

உன்னை பார்க்கும் முன்பு வரை என் இதயம் ரத்தத்தால் நிரப்ப பட்டது என்று தான் நினைத்தேனடி ..
இப்போது  அறிந்துகொண்டேன் இரத்தமும் வற்றி நீரால் நிரம்பியது என் இதயம் மட்டும் அல்ல என் கண்களும் என்று..

Friday, July 8, 2011

tittle is urs

ஆணோ பெண்ணோ உடலளவில் பலகீனமானவர்களாக இருபினும்..
மனதளவில் உங்களை பலபடுத்துவது உங்களிடமும் ...
நீ பழகும் நண்பனை பொறுத்துமே அமைகிறது ..

Wednesday, July 6, 2011

tittle is urs

பூச்செடியில் மொட்டு கூட விடிந்ததும் பூவாக மலர்ந்துவிடும்(திறந்துவிடும்)  ..
ஆனால் உன் இதயம்    இன்னும் மணம்
 வீச மலரவில்லையே ....
உன்னை சுற்றி சுற்றி பறந்துவரும் வண்டாக நான் காத்துகொண்டிருகிறேன் .

Tuesday, July 5, 2011

tittle is urs

நில் - ஆபத்தில் இருக்கும் நண்பனின் அருகில்..
கவனி - உன் எதிரியின் முன் பேசும் போது..
செல் - உன்னை புரிந்துகொள்ளத மனிதனிடம் இருந்து  ..

Monday, July 4, 2011

tittle is urs

உன்னிடம் என்னை அடிமை ஆக்க நீ 
உன் இதயத்தை திறக்கவேண்டிய அவசியமில்லை 
உன் கண் இமைகளை திறந்து என்னை பார்த்தாலே போதும் !!!

Saturday, July 2, 2011

tittle is urs

உன்னை நினைத்து 
சந்தோஷமான கவிதை எழுத ஆசை தான் ..
இருந்தும் மனம் தடுக்கிறது..
எங்கே பிறரது கண்கள் உன் மீது பட்டு விடுமோ என்ற பயத்தால் ...

Friday, July 1, 2011

tittle is urs

இமை திறந்து இருக்கும் பொது அருகில் இல்லாத நீ 
இமை மூடிய பொது அருகில் இருந்தாய் ..
அணைக்கும் போது நகர்ந்த நீ..
என் கல்லறையை கட்டி அழுகிறாய் ..
என் செய்ய  உன்னை போல் நகர தெரியவில்லை என்னால் !!!