உனக்காக நான் சிந்திய கண்ணீர் துளி கூட வற்றிப்போனது ..
ஆனால்
உன் மீது வைத்த பாசம் வற்றாமல் அப்படியே தான் இருக்கிறது ...
ஒரு முறை பார் என் உயிர் உன் காலடியில்
உன்னை தங்க காத்துகொண்டிருக்கும் பெண்ணே !
பணத்தை தேடி பகலில் அலைந்து கொண்டே இருப்பவனும்..
இதயத்தை தேடி இருட்டில் செல்பவனும்
அமைதியாக தூங்கியதும் கிடையாது ..
பெற்ற பணத்தை கொண்டு சந்தோஷமாய் வாழ்ந்தவனும் கிடையாது .