Thursday, August 30, 2012

tittle is urs

எவனொருவன் உன்னிடம் பணத்தை எதிர்பார்கிறானோ அவன் கண்களில் உனக்காக கண்ணீர் வருவதில்லை ..
எவனொருவன் உன் மனதை பார்த்து நேசிக்கிறானோ அவன் கண்கள் கலங்காமல் நீ விடுவதில்லை ...

tittle is urs

எல்லோருக்கும் இதயம் உள்ளே இருபதாக தான் உணரமுடிகிறது ...
எனக்கு மட்டும் ஏன் வெளியே இருப்பதாக தோன்றுகிறது நீ ஏன் முன் நிற்கும் போது ;-)

tittle is urs

உதிரும் பூக்களில் சிதறிய நீர் துளியாய் ...
வந்தும் வராமல் ஓரத்தில் நிற்கிறது உன் இதழ்களில்  புன்னகை ..

Sunday, August 26, 2012

tittle is urs

நேற்றுவரை தொடுவேன் என்று நினைக்க வில்லை ..
இருந்தும் இன்று தொட்டு விட்டேன் உன் இதயத்தை..
என் நட்பு என்னும் விரல்களால் ... :-

tittle is urs

இதயத்திற்கு உன்னை நினைத்து வலிக்க  தான் தெரியும் .
ஆனால் கண்களுக்கு  உன்னை நினைக்கும் போது ஏற்பட்ட வலியுடன் அழவும்  தெரியும் ....

Tuesday, August 21, 2012

நீ இல்லா நேரம்ம் ம் ..
என் விழிகளின் ஓரம்ம் ம் ..
கண்ணீரால் ஆனதே ஈரம்ம் ம் ...

Monday, August 20, 2012

pirivin vali azhavaikkum

யாருடைய சிரிப்பில் நீ இன்று மயங்கி சிரிக்கிறாயோ ..
அவன்/அவள் உன்னை நிச்சயமாக அழவைத்து பார்க்கக்கூடும் பின்னாட்களில் ..

expansion:
இன்று அவர்களின் சிரிப்பும் நினைவும்  நம்மை அதிகமாக நேசிக்க வைத்தததால்  அவர்களின் பிரிவு நம்மால் தங்கி கொள்ளமுடியாமல் நாம் நாளை அழவேண்டி வரும் ... 

Sunday, August 19, 2012

kall thadukiyum maravillai manam

நான் யாரையுமே காயப்படுத்த  கூடாது என்று விலகி கல்லை (stone) போலே நிற்கிறேன் ...
பாவம்  சிலர் கல்லிலே முட்டி அடிபட்டும் திருந்த மறுக்கின்றனர் ...

Saturday, August 18, 2012

tittle is urs

காதலுக்கு  உன் உடலை தரவேண்டிய தேவை இல்லை ...
உன் மனதை தந்தால் போதும் ....
உண்மையான அன்பு இதயத்திலே தொடங்கி இதயத்திலே வாழும் ..

Friday, August 17, 2012

ithu namudayatha illaya

பல நாட்கள் நாம் இப்படி ஒருவர் தான் வேண்டும் என்று நினைத்து இருப்போம் ... ஆனால் சில  சமயங்களில்...
 நாம்  அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது .. ஒன்று அவர்களுக்கு திருமணம் ஆகி இருக்கும் இல்லை நமக்கு ஆகி இருக்கும் ..

Thursday, August 16, 2012

netru seithathu indru varum

இன்று நீ அழுகிறாய் என்றால் ..
நினைவில் கொள் நேற்று நீ யாரையோ அழவைத்து இருகிறாய் ..

இன்று உன்னை ஒருவர் ஏமாற்றினால் மறந்து விடாதே ..
நீயும் ஒருவரை ஏமாற்றி இருகிறாய் என்பதை...

இன்று நீ தோல்வி அடைகிறாய் என்றால் தெரிந்துகொள்   நேற்று நீ யாரையோ வென்று இருகிறாய் ...

மொத்தத்தில் இன்று உனக்கு நடக்கும் எதுவும் நீ நேற்று மற்றவருக்கு செய்ததே ...
யாரையும் சபிக்க வேண்டாம் ..
எல்லாம் நன்மைகே ... இதையும் மறந்து விடாதே.

Tuesday, August 14, 2012

tittle is urs

நான் பிறக்கும் பொழுது கடவுள் எனக்கு ஒரு இதயத்தை கொடுத்தார்...
உன்னை பார்த்த பின் ஒரு இதயத்தை பல துண்டாக உடைத்து நீ  கொடுத்தாய் ...
ஏன் என கேட்டால் :-
வலியை பங்கு போட்டு கொள்வதற்காகவாம்

Monday, August 13, 2012

tittle is urs

நீ நேசித்தவருடன் இணைத்து   பார்க்கும் பொழுது தான் உன் பெயரும் உனக்கு அழகாக தெரியும் !!!

just try this from ur mind... feel the difference

Sunday, August 12, 2012

tittle is urs

என் அமைதி கல்லறையிலே இருக்குமே தவிர
உண்கண் முன் இல்லை

Saturday, August 11, 2012

tittle is urs

ஒருவரின் முகத்தை பார்த்து ஏமார்ந்து விடாதே..
ஒருவரின் மனதை பார்த்த பின் ஏமாற்றி விடாதே ...

expansion :
ஒருவரின்  முகம் பார்த்ததும் தெரியும்...
ஒருவரின் மனம் புரிந்த பின் தான் தெரியும் ..
உன்னை புரிந்த ஒருவரை  ஏமாற்றுவது உன்னை நீ ஏமாற்றி கொள்வதற்கு சமம்

tittle is urs

மனது  கனமாய் (ரனமாகி) இருக்கும்போது
வயிறு எப்படி பசிக்கும்...

Friday, August 10, 2012

anbey kadavul

உண்மையான கடவுள் என்பவன் ஒரு மனிதனின் அன்பான இதயத்தில் தான் இருக்கிறான் ... அனைவரையும் நேசிப்பதில் தவறல்ல உண்மையான அன்பு எதையும் எதிர்பார்க்காது அன்பை தவிர .... அதனால் ஒருவனின் தேவையற்ற ஆசைக்கு நீ இடம் கொடுக்காமல் இரு .. நம்மை வழிநடத்துவான் .. அன்பின் வழியாக அதே கடவுள் மறந்து விடாதே ...

tittle is urs

பூக்கள் மலர்வதை தான் கேள்விபட்டிருக்கிறேன் ..
இதுவரை நம்பியது கூட இல்லை:  பூக்கள் சிரிக்கும் என்று ..
நீ சிரிப்பதை பார்க்கும் வரை .. :-)

Wednesday, August 8, 2012

tittle is urs

குழந்தையை சுமக்கும் தாயும் , நேசித்தவரை சுமக்கும்  மனமும் ஒன்று தான் , இரண்டுமே சுமந்த ஒன்றை வெளியே எடுக்கும் போது வலியால் துடிக்கும்..

Tuesday, August 7, 2012

tittle is urs

ஓவ்வொரு முறையும் உன்னிடம் பேசக்கூடாது என்று தான் என் மனம் சொல்கிறது...
உன்னை நினைக்க தொடங்கியதும் உன் மனம் அதை மறக்க செய்து(நான் நினைத்ததை) என்னை வெல்கிறது ...

tittle is urs

மரக்கொத்தி பறவையும் மரத்தின் சக்கையை மட்டுமே கொத்தி செல்லும் ...
என் மனதை கொத்திசென்ற பறவையே ஏன் நீ ஏன் உயிரையும் குத்தி போகின்றாய் ..

Monday, August 6, 2012

anbin vali

உணர்வுகள்கூட நாம் நேசித்தவரை நினைத்து  நம்முல் வலிக்கும் போது தான்:  நம்மை நேசித்தவரின் ஆழமான அன்பு நமக்கு புரியவரும்.

Saturday, August 4, 2012

happy friendship day

எத்தனையோ பேர் நம்மை காயப்படுத்தி  விட்டு சென்றாலும்..
நம்மை கட்டி அனைத்து பாசம் என்ற மருந்தை இதயத்திற்குள் செலுத்துபவன் நண்பன்..

எத்தனை துன்பம் வந்த போதும் ..
உன் முகத்தில் புன்னகை வரவழைத்து பின்பு காரணத்தை அலசும் உயர்ந்த மனமும்  அவனுடயதே ..

எத்தனை நாட்கள் அவன் வருகைகாக காத்து இருந்தோம் என்று எண்ணம் நாம்  வருந்தும் நாட்களிலே தான் தெரியும்.. அன்று அவனை நம் விழிகள் தேடும் ...

இத்தனையும் உனக்கே தெரியாமல் நீ  செய்தாய் அப்படிப்பட்ட  உன்னை இழந்து விட கூடாது என்பதே என் ஆண்டவனிடம் நான் செய்யும் பிரார்த்தனை ...

முடிந்தவரை ... என்னால் வாழ முடிந்தவரை ..
நம் நட்பிற்கு நிகராக என்னால் ஏதும் கொடுக்க முடியாது வரையறை ..
இணையாகுமோ நம் அன்பு நட்பிற்கு சர்க்கரை ..

Friday, August 3, 2012

un ethiri

நாம்  நேசிக்கும் இதயமே ஒரு நாள் நமக்கு எதிரி யாகிறது ... நம்மை அது உதறிவிட்டு செல்லும் பாதை முதலே அது  தொடர்கிறது ..