Saturday, September 22, 2012

thanimayil azhugai

நம்மை விரும்பாத ஒருவருடன் அருகில் இருந்து சில மணிநேரம் பேசுவதை விட...
தனிமையில் இருந்து பல மணிநேரம் அழுவதே மேல் ...

kaneer kulam

என் கண்களும் குளமாக மாறியது ....
வழியவந்த கண்ணீர் துளியும் விழாமல் உறைந்து போனதால் ....
நீ என்னை மட்டும் அல்ல என் கண்ணீரையும் கல்லாக்கி விட்டாயே ...

pala mugam

பல முகங்கள் உன்னில் இருப்பது... ஏனோ! அன்பே ,
என் ஒரு முகத்துக்கு தெரியாமல் போனது...

aaratha kaayam manathil

ஆறாத காயம் தந்தாய் என் மனதில் ...
அது ஆறும் முன்னே வந்தாய் எதிரில் ...
இன்று பட்டதே உன் முகம் என் கண்ணில்...
என் நிழலும் விழாமல் போனதே மண்ணில்...
(அதையுமா திருடிசென்று விட்டாய் என்னிடம் இருந்து.)

Wednesday, September 19, 2012

inaiyum anbu.

இணையாத தண்டவாளத்தில் நாம் நடந்து சென்றாலும் ..அது
இணையும் இடத்தில் நாம் சேர்ந்திடுவோம் ...
இணையாத ஏதும் எங்கும் இல்லை ....
இணையும் இடமே நம் அன்பின் எல்லை ...

Tuesday, September 18, 2012

tittle is urs

உன்னை இதயத்தில் நுழைக்க அழுத்தம் கொடுத்தால்...
கண்களில் தண்ணீருக்கு  பதிலாக கண்ணீர் ... வெளியேறுகிறது

Monday, September 17, 2012

tittle ir urs

எத்தனை பேர் என்னை சுற்றி இருந்தாலும்...
என்னால் எத்தனை பேர் வாழ்ந்தாலும்..
நான் அணைக்கயாருமின்றி அனாதையாய் நிற்கிறேன் - சூரியன்

Saturday, September 15, 2012

unakkaga

கிடைக்காது என்று தெரிந்தும்
மறக்க முயன்றதில்லை ...
வலிக்கும் எனதெரிந்தும் இதயம்
துடிப்பதை நிறுத்தவில்லை - உனக்காக .

Friday, September 14, 2012

tittle is urs

நான் வேண்டாம் என விலகி போகும் போதெல்லாம்  நீ விரும்பி விரும்பி வந்தாய்...
நான் விரும்பி வரும் போது நீ விலகி போகிறாய் - தூக்கம்.

 expansion :
நேசிக்கும் ஒருவர் அருகில் இருக்கும் போது தூக்கம் வேண்டாம் என நினைத்தாலும் கண்கள் தூக்கத்தின் பாதையில் செல்லும் ....அந்த ஒருவர்  இல்லாத போது உறங்க நினைத்தும் வராமல் மறுக்கும் ...

Thursday, September 13, 2012

nesithavarai kaayappaduthaathey

நமக்கு பிறர் செய்த உதவியை காட்டிலும் பெரியது ..
நம்மை முழுமையாக நேசித்த மனிதரின் பாசம் ...
நேசித்த ஒருவரை இன்று நீ அழவிடலாம்..
ஆனால் நிச்சயம் நாளை நீ அழுவாய் ..... அவர்களை காயப்படுத்தினால் ...

Tuesday, September 11, 2012

tittle is urs

அப்படி நீ பார்த்தால் தான்..
இப்படி நான் ஆகிவிட்டேன் -
காதலியிடம் காதலன் .

Monday, September 10, 2012

kobamana vaarthai

நான் விரைவில் இறந்து விடுவேன் ,
ஆனால் என்றுமே உன்  மனதில் வாழ்ந்துகொண்டிருபேன்    - கோபமான வார்த்தை

expansion :
நீ  பேசும் கோபமான வார்த்தைகள் சில நொடிகளில் மறைந்து  விடலாம் .... ஆனால் நீ அதை யாரிடம் சொன்னாயோ அவர்  மனதில் இருந்து என்றுமே மறைவதில்லை

Saturday, September 8, 2012

tittle is urs

நீ இன்றி நானும் ....
நிலவில்லா வானம்...
ரசித்திட கண்கள் உண்டு...
ரசிக்கத்தான் இல்லையே நீ இங்கு ...

tittle is urs

எனக்காக அழுவதற்கு நீயாவது இருகிறாயே -என் இதயம் கண்களிடம் சொன்னது ...

Wednesday, September 5, 2012

tittle is urs

நான் வாய் திறந்து எத்தனை பேரிடம் பேசினாலும்...
வாய் மூடி இருக்கும் போதும் பேசிக்கொண்டிருப்பது உன்னிடமும் உன் நினைவிடமும் மட்டுமே ...

tittle is urs

ஆசை எல்லாம் சேர்த்து வைத்தேன் ஒரு நாள் உன் தோள்களில் சாய்ந்து பகிர்ந்துகொள்ள ..
என் ஆசைகள் எல்லாம் அப்படியே இருக்க ... இன்று  உன் தோளில் வேறு யாரோ ....

Tuesday, September 4, 2012

tittle is urs

சோகம் இருக்கும் போது சுகங்கள் கண்ணில் தெரிவதில்லை ...
அதிக காசு இருக்கும் போது பலருக்கு கடவுளே (தன்னிடம் இல்லை என்று கேட்கும் ஏழை மனமே ) கண்ணுக்கு தெரிவதில்லை ..

tittle is urs

உன் கண்களுக்குள் தேங்கி (வராமல் மறைந்து இருக்கும்) கண்ணீர்த்துளிகளை உன் இமைகள் மட்டும் அல்ல
என் இதயமும் அறியும் ...

tittle is urs

புத்தகம் அருகில் தான் இருக்கிறது தொட மனமில்லை ..
நீ எங்கேயோ இருகிறாய் உன்னை தொடாமல் இருக்க முடியவில்லை - இப்படிக்கு my brain

thougth of the day


todays thought :
உன்னுடைய பாசம் உண்மை என்றால் அதை நின்று நிரூபி...
மற்றவரிடம் சென்று "பேசாதே" என்று சொல்லி தடுக்காதே ...

tittle is urs

நீ என்னை புரிந்தவளா..
என்னை நன்கு அறிந்தவளா ..நான் அறியேன் ...
ஆனால் நிச்சயம் நீ எனக்காக பிறந்தவள் என்பதை அறிவேன்

tittle is urs

உன்னை பிறர் அழவைத்தால்
அது மற்றவரின் குற்றம்...
அழுத பின் நீ சிந்தித்து சிரிக்காமல் போனால்
அது நிச்சயமாக உன் குற்றம் ...