Saturday, September 22, 2012
Wednesday, September 19, 2012
Tuesday, September 18, 2012
Monday, September 17, 2012
Saturday, September 15, 2012
unakkaga
கிடைக்காது என்று தெரிந்தும்
மறக்க முயன்றதில்லை ...
வலிக்கும் எனதெரிந்தும் இதயம்
துடிப்பதை நிறுத்தவில்லை - உனக்காக .
மறக்க முயன்றதில்லை ...
வலிக்கும் எனதெரிந்தும் இதயம்
துடிப்பதை நிறுத்தவில்லை - உனக்காக .
Friday, September 14, 2012
tittle is urs
நான் வேண்டாம் என விலகி போகும் போதெல்லாம் நீ விரும்பி விரும்பி வந்தாய்...
நான் விரும்பி வரும் போது நீ விலகி போகிறாய் - தூக்கம்.
expansion :
நேசிக்கும் ஒருவர் அருகில் இருக்கும் போது தூக்கம் வேண்டாம் என நினைத்தாலும் கண்கள் தூக்கத்தின் பாதையில் செல்லும் ....அந்த ஒருவர் இல்லாத போது உறங்க நினைத்தும் வராமல் மறுக்கும் ...
நான் விரும்பி வரும் போது நீ விலகி போகிறாய் - தூக்கம்.
expansion :
நேசிக்கும் ஒருவர் அருகில் இருக்கும் போது தூக்கம் வேண்டாம் என நினைத்தாலும் கண்கள் தூக்கத்தின் பாதையில் செல்லும் ....அந்த ஒருவர் இல்லாத போது உறங்க நினைத்தும் வராமல் மறுக்கும் ...
Thursday, September 13, 2012
nesithavarai kaayappaduthaathey
நமக்கு பிறர் செய்த உதவியை காட்டிலும் பெரியது ..
நம்மை முழுமையாக நேசித்த மனிதரின் பாசம் ...
நேசித்த ஒருவரை இன்று நீ அழவிடலாம்..
ஆனால் நிச்சயம் நாளை நீ அழுவாய் ..... அவர்களை காயப்படுத்தினால் ...
நம்மை முழுமையாக நேசித்த மனிதரின் பாசம் ...
நேசித்த ஒருவரை இன்று நீ அழவிடலாம்..
ஆனால் நிச்சயம் நாளை நீ அழுவாய் ..... அவர்களை காயப்படுத்தினால் ...
Tuesday, September 11, 2012
Monday, September 10, 2012
kobamana vaarthai
நான் விரைவில் இறந்து விடுவேன் ,
ஆனால் என்றுமே உன் மனதில் வாழ்ந்துகொண்டிருபேன் - கோபமான வார்த்தை
expansion :
நீ பேசும் கோபமான வார்த்தைகள் சில நொடிகளில் மறைந்து விடலாம் .... ஆனால் நீ அதை யாரிடம் சொன்னாயோ அவர் மனதில் இருந்து என்றுமே மறைவதில்லை
ஆனால் என்றுமே உன் மனதில் வாழ்ந்துகொண்டிருபேன் - கோபமான வார்த்தை
expansion :
நீ பேசும் கோபமான வார்த்தைகள் சில நொடிகளில் மறைந்து விடலாம் .... ஆனால் நீ அதை யாரிடம் சொன்னாயோ அவர் மனதில் இருந்து என்றுமே மறைவதில்லை
Saturday, September 8, 2012
tittle is urs
நீ இன்றி நானும் ....
நிலவில்லா வானம்...
ரசித்திட கண்கள் உண்டு...
ரசிக்கத்தான் இல்லையே நீ இங்கு ...
நிலவில்லா வானம்...
ரசித்திட கண்கள் உண்டு...
ரசிக்கத்தான் இல்லையே நீ இங்கு ...
Wednesday, September 5, 2012
tittle is urs
நான் வாய் திறந்து எத்தனை பேரிடம் பேசினாலும்...
வாய் மூடி இருக்கும் போதும் பேசிக்கொண்டிருப்பது உன்னிடமும் உன் நினைவிடமும் மட்டுமே ...
வாய் மூடி இருக்கும் போதும் பேசிக்கொண்டிருப்பது உன்னிடமும் உன் நினைவிடமும் மட்டுமே ...
tittle is urs
ஆசை எல்லாம் சேர்த்து வைத்தேன் ஒரு நாள் உன் தோள்களில் சாய்ந்து பகிர்ந்துகொள்ள ..
என் ஆசைகள் எல்லாம் அப்படியே இருக்க ... இன்று உன் தோளில் வேறு யாரோ ....
என் ஆசைகள் எல்லாம் அப்படியே இருக்க ... இன்று உன் தோளில் வேறு யாரோ ....
Tuesday, September 4, 2012
tittle is urs
சோகம் இருக்கும் போது சுகங்கள் கண்ணில் தெரிவதில்லை ...
அதிக காசு இருக்கும் போது பலருக்கு கடவுளே (தன்னிடம் இல்லை என்று கேட்கும் ஏழை மனமே ) கண்ணுக்கு தெரிவதில்லை ..
அதிக காசு இருக்கும் போது பலருக்கு கடவுளே (தன்னிடம் இல்லை என்று கேட்கும் ஏழை மனமே ) கண்ணுக்கு தெரிவதில்லை ..
tittle is urs
உன் கண்களுக்குள் தேங்கி (வராமல் மறைந்து இருக்கும்) கண்ணீர்த்துளிகளை உன் இமைகள் மட்டும் அல்ல
என் இதயமும் அறியும் ...
என் இதயமும் அறியும் ...
tittle is urs
புத்தகம் அருகில் தான் இருக்கிறது தொட மனமில்லை ..
நீ எங்கேயோ இருகிறாய் உன்னை தொடாமல் இருக்க முடியவில்லை - இப்படிக்கு my brain
நீ எங்கேயோ இருகிறாய் உன்னை தொடாமல் இருக்க முடியவில்லை - இப்படிக்கு my brain
thougth of the day
todays thought :
உன்னுடைய பாசம் உண்மை என்றால் அதை நின்று நிரூபி...
மற்றவரிடம் சென்று "பேசாதே" என்று சொல்லி தடுக்காதே ...
tittle is urs
நீ என்னை புரிந்தவளா..
என்னை நன்கு அறிந்தவளா ..நான் அறியேன் ...
ஆனால் நிச்சயம் நீ எனக்காக பிறந்தவள் என்பதை அறிவேன்
என்னை நன்கு அறிந்தவளா ..நான் அறியேன் ...
ஆனால் நிச்சயம் நீ எனக்காக பிறந்தவள் என்பதை அறிவேன்
tittle is urs
உன்னை பிறர் அழவைத்தால்
அது மற்றவரின் குற்றம்...
அழுத பின் நீ சிந்தித்து சிரிக்காமல் போனால்
அது நிச்சயமாக உன் குற்றம் ...
அது மற்றவரின் குற்றம்...
அழுத பின் நீ சிந்தித்து சிரிக்காமல் போனால்
அது நிச்சயமாக உன் குற்றம் ...