யாரை சொல்லி என்ன செய்ய
நான் சொல்வதை கேட்கிறதா
என் மனம் ..
உன்னை தேடி தானே போகிறது
தினம் தினம் ..
மறக்க முடியவில்லையே
ஒரு சிறு கணம் ..
வந்து தான் சேர்வாயோ
ஒரு தினம் .
நான் சொல்வதை கேட்கிறதா
என் மனம் ..
உன்னை தேடி தானே போகிறது
தினம் தினம் ..
மறக்க முடியவில்லையே
ஒரு சிறு கணம் ..
வந்து தான் சேர்வாயோ
ஒரு தினம் .