Tuesday, January 11, 2011

ஒரு தலை காதல்

குளத்தில்   தான்  தாமரை இருக்கிறது
ஆனால் தண்ணீருக்கும் தாமரைக்கும் தொடர்பு இல்லாதது போல்
நீயும் உன் நினைவும் என்னோடு இருந்தும் ..
நீ மட்டும் படும் படாமலும் இருபது ஏன்...

நீ என்ன தாமரையா
தன்னை தாங்கும் நீரும் ஒட்டவிடாமல் செய்ய

No comments:

Post a Comment