Tuesday, February 22, 2011

tittle is urs

கவிதை பூ எடுத்து நான் உனக்கு சூடுகிறேன். .


அருகில் நீ இருந்தும் உன்னை எங்கோ தேடுகிறேன் ..

காற்றில் உன் கூந்தல் மேகம் போல் என்னை சூழ ...

கனவில் உன் நினைவு போர்வையை என்னை மூட ..

காணமல் போகிறேன் விடியும் வரை உன்னோடு (நினைவோடு) இருந்து..

புன்னகைப்பேன் எபோதும் உன் நினைவில் நான் மிததந்து ..

எனக்காய் உயிர் எடுத்தாய் நீ..

இனி உனக்காய் நான் ஆனேனடி ..

No comments:

Post a Comment