Tuesday, June 21, 2011

tittle is urs

நீ என்னை நினைக்கும் போது பட்டாம்பூச்சியாய் 
என் மனம் சிறகடித்து பறக்கிறது.
நீ என் மீது கோபம் கொண்டதும் 
என் மனம் பாரம் தாங்கிய தராசாய் கிழே சரிந்துவிடுகிறது .


2 comments: