Friday, July 15, 2011

tittle is urs

உடைந்த ஆணின் மனம்:
புத்தி தெரிவதற்கு  முன்
எனக்கு பேச சொல்லி கொடுத்தவள் என் தாய்
பாசத்தை சொல்லி கொடுத்தவள் என் தாய்
புத்தி தெரிந்ததும் எனக்கு
காதல் சொல்லிதருவதாய் சொல்லி காதலி நிற்கவைத்தால்
என்னை நடுத்தெரு  நாய்

1 comment: