Friday, July 29, 2011

tittle is urs

எனக்கு இதயம் வலிக்கும் போதெல்லாம் நான் உன்னிடம்  பேச ஓடிவருகிறேன் ..
ஏனென்றால் நண்பன் என்பவன் தான் எல்லா வலிக்கும் 
பக்கவிளைவில்லாத மருந்து என்பதால் ..

3 comments: