Thursday, October 13, 2011

tittle is urs

ஆசை பட்டது ஏதும் இன்னும் என் கை சேரவில்லை ..
என்னிடம் உள்ள எதன் மீதும் நான் ஆசை படவில்லை..
இருந்தும் பத்திரமாக வைத்து இருக்கிறேன் அவற்றை 
அதை  நேசித்த யாரோ அவற்றை  தேடிவரும் போது 
பத்திரமாக அவர்களிடம் கொடுப்பதற்காக !

2 comments: