Saturday, October 22, 2011

tittle is urs

வானில் பறக்க இல்லை  எனக்கு சிறகு ...
பேசி பழக நீ இருக்கும் போது 
உன் விரல்களே எனக்கு ஆகிறது   இறகு 
மழை மேகம் கண்டால் ஆடிடுதே  மயில்..
நீ பேசிய போது உணர்தேன் நீ ஒரு மஞ்சள் நிற குயில் ...

2 comments: