Thursday, February 9, 2012

titte is ur choice

நாம்  சொல்வதை நம் மனதே கேட்காத போது..
நாம் பிறரை வறுந்தி என்ன பயன்..
பொறுத்துக்கொள்ள தான் தோணும் ஒவ்வொரு  முறையும் 
ஆனால் ,
பிரித்து விடுகின்றனரே அதற்குள் நம்  கண்ணீரை கண்களை விட்டு !!

No comments:

Post a Comment