சுனாமி பூகம்பம் வரும் போதெல்லாம்
நிவாரணம் கொடுக்கும் அரசாங்கமும்
ஒரு மனிதன் காதலில் சிக்கி சிதைந்து விடும் போது
நிவாரணம் தர வருவதில்லை ஏனெனில்
என்ன கொடுத்தாலும் சிதைந்த இதயம்
ஒன்று சேராது என்பதால் மட்டுமே.
நிவாரணம் கொடுக்கும் அரசாங்கமும்
ஒரு மனிதன் காதலில் சிக்கி சிதைந்து விடும் போது
நிவாரணம் தர வருவதில்லை ஏனெனில்
என்ன கொடுத்தாலும் சிதைந்த இதயம்
ஒன்று சேராது என்பதால் மட்டுமே.
No comments:
Post a Comment