Monday, February 27, 2012

titte is ur choice

சுனாமி பூகம்பம் வரும் போதெல்லாம்
நிவாரணம் கொடுக்கும் அரசாங்கமும்
ஒரு மனிதன் காதலில் சிக்கி சிதைந்து  விடும் போது 
நிவாரணம் தர வருவதில்லை ஏனெனில்
என்ன கொடுத்தாலும் சிதைந்த இதயம்
ஒன்று சேராது என்பதால் மட்டுமே. 

No comments:

Post a Comment