Nali
Wednesday, February 1, 2012
tittle is urs
நாம் நேசிப்பவரிடம் நாம் எதையும் எதிர்பார்பதில்லை..
நம்மை நேசிப்பவரிடம் நாம் எதிர்பார்காமல் இருப்பதில்லை.
மௌனத்தை நம்மை நேசிப்பவரிடம் நாம் எதிர்பார்க்கிறோம்
ஆனால்
அது நாம் நேசிப்பவரிடம் இருந்து கிடைக்க பெரும்.
இது தான் இயற்க்கை நியதி .
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment