Saturday, August 4, 2012

happy friendship day

எத்தனையோ பேர் நம்மை காயப்படுத்தி  விட்டு சென்றாலும்..
நம்மை கட்டி அனைத்து பாசம் என்ற மருந்தை இதயத்திற்குள் செலுத்துபவன் நண்பன்..

எத்தனை துன்பம் வந்த போதும் ..
உன் முகத்தில் புன்னகை வரவழைத்து பின்பு காரணத்தை அலசும் உயர்ந்த மனமும்  அவனுடயதே ..

எத்தனை நாட்கள் அவன் வருகைகாக காத்து இருந்தோம் என்று எண்ணம் நாம்  வருந்தும் நாட்களிலே தான் தெரியும்.. அன்று அவனை நம் விழிகள் தேடும் ...

இத்தனையும் உனக்கே தெரியாமல் நீ  செய்தாய் அப்படிப்பட்ட  உன்னை இழந்து விட கூடாது என்பதே என் ஆண்டவனிடம் நான் செய்யும் பிரார்த்தனை ...

முடிந்தவரை ... என்னால் வாழ முடிந்தவரை ..
நம் நட்பிற்கு நிகராக என்னால் ஏதும் கொடுக்க முடியாது வரையறை ..
இணையாகுமோ நம் அன்பு நட்பிற்கு சர்க்கரை ..

No comments:

Post a Comment