நான் பிறக்கும் பொழுது கடவுள் எனக்கு ஒரு இதயத்தை கொடுத்தார்...
உன்னை பார்த்த பின் ஒரு இதயத்தை பல துண்டாக உடைத்து நீ கொடுத்தாய் ...
ஏன் என கேட்டால் :-
வலியை பங்கு போட்டு கொள்வதற்காகவாம்
உன்னை பார்த்த பின் ஒரு இதயத்தை பல துண்டாக உடைத்து நீ கொடுத்தாய் ...
ஏன் என கேட்டால் :-
வலியை பங்கு போட்டு கொள்வதற்காகவாம்
No comments:
Post a Comment