Saturday, January 8, 2011

title is ur choice:-)

மண் மீது மழை கொண்ட பாசம்
கடல் அலை கொண்ட நேசம் ..
ஊடலோடு திரும்பி சென்ற காதலன்
பின கூடலோடு மாறிவிடுவர் - இருவரும்
காரணம் சொல்ல தெரியாமல்
உருகினால் ராதையும் கண்ணனை பார்த்து நகைத்து .

No comments:

Post a Comment