மற்றவர் யோசனையை நாம் கேட்டு வாழவேண்டுமென்றால்
நம்முடைய யோசனைகள் யாருக்கு ...
அவர்களின் சிந்தனையில் நாம் வாழ்ந்தால்
நமக்கென்று ஒரு உடல் எதற்கு ...
சுயமாக சிந்தி ,
மற்றவரின் கருத்தை பகிர்ந்து கொள்
ஆனால்
உன் மனதின் பாதையில் செல்
உன் வாழ்கையை வாழ்
ஏனெனில் இது தான் உன் முழுமையான வாழ்கை.
No comments:
Post a Comment