அசைந்து ஆடும் காற்றே
ஏன் மீது மோதியது ஏனோ!
தேகம் தொட்ட மழை துளியே ,
நீ தவறி சிந்தியது ஏனோ?
ஏன் கண்ணன் பார்த்த பார்வையில்
நீயும் கலந்கிவிட்டை தானோ
சொல்ல வார்த்தைகள் தேவை இல்லை
ஏன் உணர்வை வெளிபடுத்த மொழியும் இல்லை
செல்லும் பாதையும் விளங்கவில்லை
கண்மூடி நடக்கேன்றேனடா,
உன் பாத சுவடுகளை தடவி ..
nasama pochu
ReplyDeletehahahha y da
ReplyDelete