Saturday, January 8, 2011

title is ur choice:-)

அசைந்து ஆடும் காற்றே
ஏன் மீது மோதியது ஏனோ!
தேகம் தொட்ட மழை துளியே ,
நீ தவறி சிந்தியது ஏனோ?

ஏன் கண்ணன் பார்த்த பார்வையில்
நீயும் கலந்கிவிட்டை தானோ

சொல்ல வார்த்தைகள் தேவை இல்லை
ஏன் உணர்வை வெளிபடுத்த மொழியும் இல்லை
செல்லும் பாதையும் விளங்கவில்லை

கண்மூடி நடக்கேன்றேனடா,
உன் பாத சுவடுகளை தடவி ..

2 comments: