Nali
Tuesday, January 11, 2011
title is ur choice:-)
கவிதை என்பது யோசித்து வருவது அல்ல
அன்பான ஓயருவரை நினைக்கும் போது
இல்லக்கணம் தெரியாதா ஒருவனும்
எழுதும் அழகான வரிகள் தான் ...
அப்படி நான் கண்ட உனக்கு
இந்த அழகான வரிகளை அன்பாக
சமர்பிக்கிறேன் கவிதையாக ஏற்றுக்கொள்வாயா!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment