Tuesday, January 11, 2011

title is ur choice:-)

கவிதை என்பது யோசித்து வருவது அல்ல
அன்பான ஓயருவரை நினைக்கும் போது
இல்லக்கணம் தெரியாதா ஒருவனும்
எழுதும் அழகான வரிகள் தான் ...

அப்படி நான்  கண்ட  உனக்கு
இந்த அழகான வரிகளை  அன்பாக
சமர்பிக்கிறேன் கவிதையாக ஏற்றுக்கொள்வாயா!

No comments:

Post a Comment