Thursday, January 13, 2011

title is ur choice:-)

யார் நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்தாலும்,
உன் உதடுகள் இரண்டும் ஒத்துழைக்க வில்லை என்றால் என்ன பயன் .
உன் வலிக்கு நீ மட்டும் தான் அழமுடியும்  உன் கண்களால் ,,
உன் மீது பாசம் வைத்தவரால்  மட்டுமே அதையும்  உணரமுடியும் ,

1 comment: