Tuesday, May 31, 2011

tittle is urs

அன்று நான் சொன்ன பொய்யை எல்லாம் 
.உண்மை என நம்பினாய் 
இன்று நான் உண்மையை தான் சொல்கிறேன் 
ஆனால் அதை நீ நம்ப மறுக்கிறாய் ..
நான் உனக்கு பொருத்தமானவன் (or பொருத்தமானவள் ) இல்லை என்று ..

Sunday, May 29, 2011

tittle is urs

அதிகமான நண்பர்களை பெறுவதால் 
ஒருவரின் குணத்தை குறைகூரதே 
நி மிகுந்த  நல்ல  குணத்தை கொண்டிருந்தால் மட்டுமே உன்னை
சுற்றி நண்பர்கள் இருப்பார்கள்  
உப்பை சுற்றி எறும்புகள் மொய்பதில்லை நினைவில்கொல்

Tuesday, May 24, 2011

tittle is urs

ஒரு பொய் நம் உயிரை காப்பற்றலாம் ..
ஆனால் நம்மை நம்பியவரின் இதயத்தை உடைபதாக இருக்கலாமா ..
ஒரு உண்மை நம் உயிரை எடுக்கலாம் ஆனால் 
உன்னை நேசித்தவரின் உயிரையும் கொண்டுவரும் நீ போகும் இடம்தேடி 

Tuesday, May 17, 2011

tittle is urs

வாழ்கை எனும் பாடத்தை படிக்க நாம்  இன்று மாணவர்களாக  சேர்ந்தால் மட்டுமே 
நாம் நாளை இங்கு ஆசிரியர்களாக மாற முடியும் வரும் சந்ததியினர்க்கு ..




Saturday, May 14, 2011

tittle is urs

நான் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பது மட்டும் 
என் நோக்கம் அல்ல 
உன் சிரித்தமுகத்தை முகத்தை பார்த்து சந்தோஷபடுவதே என் நோக்கம் 

நான் வயிறார உணவு உண்ணவேண்டும் என்பது 
என் நோக்கமல்ல 
உனக்கு அதில் பாதி கொடுத்து உன் வயிறும் நிரப்புவதே என் நோக்கம் 



Tuesday, May 10, 2011

tittle is urs

நான் அருகில் இருக்கும் போதெல்லாம் விலகி செல்ல தெரிந்த உனக்கு 
நான் விலகி செல்லும்  பொது விலகி செல்ல தெரியவில்லையா 
நெருங்கி வராதே நான் உடைந்து இருக்கிறேன் ... உனக்கு காயம் பட்டுவிடும் இந்த உடைந்த பகுதிகளில்  உன் விரல் பட்டாலும் ..

Saturday, May 7, 2011

tittle is urs

\ஆசையெல்லாம் சேர்த்து வைத்தேன்
ஒரு நாள் உன் தோள் சாய்ந்து உன்னோடு பகிர்ந்துகொள்ள
என் ஆசைகள் எல்லாம் அப்படியே தான் இருக்கின்றன .. மாறாமல்
ஆனால் இன்று உன் தோளில் வேறு யாரோ ...

Friday, May 6, 2011

tittle is urs

புத்தகம் படித்தால் புத்தியை கூர்மையாக்கலாம்
இதயத்தை படித்தால் நீ இமயத்தையே சாய்துவிடலாம்


Thursday, May 5, 2011

tittle is urs

அன்பு என்ற ஒன்று இல்லை என்றால் வாழ்கைக்கு அர்த்தம் கிடையாது..
நண்பன் என்ற நீ இல்லை என்றால் என் வழக்கை முழுமை அடையாது .

Tuesday, May 3, 2011

tittle is urs

உன் கண்களில் கண்ணீர் வரும் போது அதை துடைக்க என் விரல்கள் வருமா என்று எனக்கு தெரியாது....
ஆனால்  நான் இருக்கும் வரை உன் கண்கள் கண்ணீரால் நிரம்பாது ..