Saturday, February 26, 2011

tittle is urs

சுட்டும் விழி பார்வை எதற்கு
சுடாமலே கிடைத்தாய் நீ  எனக்கு...
வட்டம் போடும்  நடை எதற்கு ...
ஆட்டம் போடா வைக்கும் உன் பேச்சோ சரக்கு ....
கவிதை தான் எழுத நினைத்தது என் மனம்...
தடை போட நினைக்கிறதே  மனதில் ஏற்பட ரணம் (pain )...



Friday, February 25, 2011

tittle is urs

கோடி ருபாய் கொடுத்தாலும் வாங்க முடியாத என் மனதை ..


எப்படி வாங்கினாய் உன் ஒரே ஒரு புன்னகையால் ..

என்னிடம் இருந்து .,...

Thursday, February 24, 2011

tittle is urs

எனக்கும் ஒரு நாள் மரணம் நிச்சயம் ...


என்று உன் மனதில் எனக்கு இடம் இல்லாத போது...

Tuesday, February 22, 2011

tittle is urs

கவிதை பூ எடுத்து நான் உனக்கு சூடுகிறேன். .


அருகில் நீ இருந்தும் உன்னை எங்கோ தேடுகிறேன் ..

காற்றில் உன் கூந்தல் மேகம் போல் என்னை சூழ ...

கனவில் உன் நினைவு போர்வையை என்னை மூட ..

காணமல் போகிறேன் விடியும் வரை உன்னோடு (நினைவோடு) இருந்து..

புன்னகைப்பேன் எபோதும் உன் நினைவில் நான் மிததந்து ..

எனக்காய் உயிர் எடுத்தாய் நீ..

இனி உனக்காய் நான் ஆனேனடி ..

Monday, February 21, 2011

tittle is urs

நாம் ஒருவரின் பாசத்தையும் ..

அவர்களின் குணத்தையும்..

சரியாக தெரிந்து கொண்டு கையாலமுடியாத (namma language la carfull ah handle panathapothu) போது

நாம் அவர்களை மட்டும் அல்ல அவர்களின் பாசத்தையும் இழக்க நேரிடும் ,,,,

ஒரு வரை சரியாக புரிந்து கொள்ளாத வரை அவர்களை கட்டாயபடுத்துவதை ...

நாம் கட்டாயமாக தவிர்ப்பது நல்லது ....

Sunday, February 20, 2011

tittle is urs

என் கண்களுக்குள் உன்னை வைத்திருப்பதால்  என்னவோ ...




நீ தினமும் குளிக்க என்னை அழவைகிறாய் ....

Saturday, February 19, 2011

tittle is urs

நீ பேசாமலே புரிந்து கொள்ள நான் இருக்கிறேன் ..


ஆனால்,,,

நான் பேசினாலும் புரிந்துகொள்ள இங்கு யாரும் இல்லையே !!

Friday, February 18, 2011

tittle is urs

என் கண்களில் இருந்து வரும் கண்ணீர் கூட இனிக்கிறது

உன்னை நினைத்து அழுவதால் .....

Thursday, February 17, 2011

tittle is urs

நீ நேசித்த ஒன்று வேண்டுமானால் ஒரு நாள் உன்னை விட்டு போய்விடலாம் ஆனால்


நிச்சயமாக உன்னை நேசித்த ஒரு இதயம் உன்னை விட்டு போகாது ......



மற்றவர் நம்மை நேசிக்கும் அளவுக்கு நடந்து கொள்வோம் இன்றில்இருந்தாவது ....

Wednesday, February 16, 2011

tittle is urs

நீ நேசித்தவரின் உடல் வேண்டுமென்றால் உன்னை விட்டு பிரியலாம் ஆனால்


அவர்களின் உயிர் உன்னை சுற்றிதான் இருக்கும் ....

உடலுக்கு வேறு யார் வேண்டுமானாலும் கிடைக்கலாம் ...

உன் பாசம் மட்டும் தான் அந்த உள்ளத்துக்கு நிறந்தரம்...



முழுவதுமாக உன் பாசத்தை கொடுத்து நேசி ...

உன்னை சுற்றி ஒரு உயிர் இருக்கும் இது உறுதி .

Sunday, February 13, 2011

tittle is urs

உன் அழகை பார்த்து மயங்கி போனதை விட
உன் அன்பை பார்த்து வியந்து போகிறேன் ...
உன்னை நினைக்கும் போதெல்லாம் ....:-)

tittle is urs

எத்தனை கோடி மொழி இருப்பினும்
என் தமிழுக்கு இணை ஆகாது ...
எத்தனை கோடி மனிதர் இருப்பினும்
என் நண்பர்களுக்கு இணை ஆகாது

tittle is urs

நான் தொட முடியாத உன் நெஞ்சத்தை
என் வார்த்தைகளாவது தொடட்டுமே !!
நீ இதை படிக்கும் நிமிடங்களில்

tittle is urs

 நான் என் இதயத்தில் உன்னை செதுக்கிவைகவில்லை,
உனக்கு வலிக்கும் என்று ..
நான் என்னையே சிதைத்து உன்னுள் கலந்து விட்டேன் ,
நம் நட்பின் பலம் கூடவேண்டும் என்று ..

tittle is urs

என் உடல் அழிந்து போனாலும் போகும்
என் மனம் அழிந்து போகாது .

என் நிழல் அழிந்து போனாலும் போகும்
என் மனதில் உள்ள உன் நினைவு அழிந்து போகாது .

tittle is urs

நீ என்றாவது சொல்லும் செல்லமான வார்த்தைக்காக

நான் என்னை செல்லரிக்கும் வரை காத்து இருப்பேன் ..

tittle is urs

உன்னுடைய கவலைகளை கண்களில் வை
உன்னுடைய சந்தோஷத்தை இதயத்தில் வை
ஒரு நாள் அழுதால் போதும் கவலைகள் கண்ணீரில் கலந்து போய்விடும் .

இதயத்தில் வைத்தால் அது அப்படியே நிலைத்துவிடும் ...

நீ ஏன் இதயத்தில் ஏற்படுத்திய பாச தழும்பை போல .....

tittle is urs

உனக்கு என்னை  அதிகமாக பிடிக்கும் என்று எனக்கு தெரியும்
ஆனால்
அதை ஒரு முறை கூட
மனம் திறந்து சொல்லாதது ஏன்?
உன் உதடுகளை  விட
அதிகமாக உன் மௌனம் தான் என்னிடம் பேசுகிறது ..

tittle is urs

ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு பழக ஆரம்பித்தாய்  நீ
அதை கூட தெரியாமல் நம்பிவிட்டேன் நான் ...
ஏன் என்றால் எனக்கு ஏமாற்ற தெரியாதே உன்னை போல !

Saturday, February 12, 2011

tittle is urs

நானே எனது இல்லை என் உடல் என் பெற்றோர் கொடுத்தது


என் உயிர் இறைவன் கொடுத்தது ...

ஆனால் உன்னை மட்டும் நான் எனது என்பேன் ,,

ஏனென்றால் நான் கண்டுபித்த ஒரு அழகான உயிர் நீ எனக்காக இன்று என் நண்பனாக...

Wednesday, February 9, 2011

tittle is urs

நீ என்ன தான் ஓடிக்கொண்டே இருக்கும் போதும் வலிக்கவில்லை உன்னை தாங்கிய என் இதயம் ...


அனால் நீ அடுத்தவரின் இதயத்தில் ஓடி கொண்டிருக்கும் போது தான் அது அதிகமாக வலிக்கிறது ..

Friday, February 4, 2011

tittle is urs

பூவை தேடி வண்டு வரும் ..உணவுக்காக


உன்னை தேடி நான் வந்தேன் நட்புக்காக..

நண்பா கொடுத்து விடு உன் நட்பை ..

இல்லை சொல்லிவிடு குட் பாய் .

Thursday, February 3, 2011

..

உனக்கு மட்டும் தான் இதயம் சதையாலும் ரத்தத்தாலும் உருவாக்கப்பட்டது என்று நினைக்கிறாயா..

எனக்கும் அப்டிதானே உருவாகி இருக்கும் .

பின்பு ஏன் உன் மௌனம் என்னும் ஊசியால் இப்படி குத்தி காயபடுதுகிறாய் ? ஏன் இதயத்தை நீ