Saturday, February 26, 2011

tittle is urs

சுட்டும் விழி பார்வை எதற்கு
சுடாமலே கிடைத்தாய் நீ  எனக்கு...
வட்டம் போடும்  நடை எதற்கு ...
ஆட்டம் போடா வைக்கும் உன் பேச்சோ சரக்கு ....
கவிதை தான் எழுத நினைத்தது என் மனம்...
தடை போட நினைக்கிறதே  மனதில் ஏற்பட ரணம் (pain )...



No comments:

Post a Comment