நீ நேசித்தவரின் உடல் வேண்டுமென்றால் உன்னை விட்டு பிரியலாம் ஆனால்
அவர்களின் உயிர் உன்னை சுற்றிதான் இருக்கும் ....
உடலுக்கு வேறு யார் வேண்டுமானாலும் கிடைக்கலாம் ...
உன் பாசம் மட்டும் தான் அந்த உள்ளத்துக்கு நிறந்தரம்...
முழுவதுமாக உன் பாசத்தை கொடுத்து நேசி ...
உன்னை சுற்றி ஒரு உயிர் இருக்கும் இது உறுதி .
அவர்களின் உயிர் உன்னை சுற்றிதான் இருக்கும் ....
உடலுக்கு வேறு யார் வேண்டுமானாலும் கிடைக்கலாம் ...
உன் பாசம் மட்டும் தான் அந்த உள்ளத்துக்கு நிறந்தரம்...
முழுவதுமாக உன் பாசத்தை கொடுத்து நேசி ...
உன்னை சுற்றி ஒரு உயிர் இருக்கும் இது உறுதி .
No comments:
Post a Comment