Thursday, January 13, 2011

title is ur choice:-)

தினமும் காலையில் உன் முகத்தை பார்க்க முடியவில்லை என்றாலும் ,
உன்னை நினைக்காமல் என் பொழுது விடிவதே இல்லை.
தினமும் நான் உன்னுடன் பேச முடியவில்லை என்றாலும்,
நீ சொல்ல நினைத்ததை செய்யாமல் இருந்ததில்லை .
தினமும் நான் நீ செல்லும் பாதையில் வருவது இல்லை
என்றாலும்  உன் பாதையை நீ நெருங்கும் முன்பே உனக்கு முன் நானிருப்பேன்..
நீ நினைக்கும் அனைத்தையும் நான் இங்கேருந்தே செய்வேன் ...
ஏனெனில் உன் உடல் மட்டுமே  அங்கு உள்ளது உன் மனம் இங்கு என்னோடு  தானே இருக்கிறது  .

No comments:

Post a Comment