Thursday, January 13, 2011

title is ur choice:-)

என் கண்கள் என்ன பாவம் செய்தது
உன் நிழலை கூட பார்க்க அனுமதி கிடைக்காமல் தவிக்கிறதே .
என் இதயம் என்ன புண்ணியம்  செய்தது .
நீ என்னை நினைக்காமல் போனாலும் உன்னையே நினைக்கும் வரத்தை பெற்றதே.

No comments:

Post a Comment