Thursday, March 31, 2011

tittle is urs

நீ வந்த பின் என் சோகங்கள் போகும் என்று நினைத்தேன் ..
நீ வந்தபின் உன் பிரிவு  எனக்கு சோகமாக மாறிவிட்டது ..

Tuesday, March 29, 2011

tittle is urs

உன் விழி ஓர கண்ணீர் துடைக்க  என் விரல்கள் தேவைப்படலாம் ,
ஆனால் என் விழி கண்ணீர் துடைக்க உன் நினைவுகளே போதுமானது ...

Monday, March 28, 2011

tittle is urs

நான் யாரை பார்த்தும் பொறமை பட விரும்பியதில்லை  என்னெனில் உன்னை போல் ஒரு சிறந்த இதயம் என்னிடம் இருப்பதால்
சில நேரங்களில் பொறமை படுகிறேன் உன்னிடம் உரிமை கொண்டாடும் சிலரை பார்த்து ... நான் தியாகி அல்ல உன்னை விட்டுகொடுக்க ....:-)

tittle is urs

உன் முக பாவத்தை கொண்டு உன்னை எத்தனை பேர்வேண்டுமனாலும் புரிந்து கொள்ளட்டும் ...
ஆனால் உன் மனதின் மௌனத்தினை நான்  மட்டும் புரிந்துகொள்ளும் அன்பை மட்டும் எனக்கு கொடு

Friday, March 25, 2011

tittle is urs

என்னை விட்டு போறவளே ..
திரும்பித்தான் கொஞ்சம் பாரேன் புள்ள..
உனக்கு என்ன பிடிக்கலன்னு சொல்லியாச்சும் போனா என்ன
அந்த நிமிடம் கூட என் மனசு உன்ன வேருக்குமானு  தெரியலியே


Wednesday, March 23, 2011

tittle is urs

நீ சோகமாக இருக்கும் போது என்னிடம் பேசு
நிச்சயம் உன்னை சிரித்த முகத்தோடு தான் திரும்ப  அனுப்புவேன் ..
சந்தோஷமாக இருக்கும் போது வராதே ஒரு வேலை உன்னை அழவைத்து விடுவேனோ என்ற பயம் தான்

tittle is urs

உன்னை நினைக்காத நாளில்லை ..
உன்னை நினைக்காமல் நானும் இல்லை..
உனக்கருகே நான் பேசியதுமில்லை
ஆனால் உன்னோடு பேசாமல் இருந்ததும் இல்லை ...
உன் மனதிடம் கேட்டு பார் அது சொல்லும்  என் நிலைமை

Tuesday, March 22, 2011

tittle is urs

நான் பிறந்த நேரம் நல்ல  நேரமா என்று எனக்கு தெரியாது
ஆனால் "நீ பிறந்த நேரம்" எனக்கு நல்ல நேரம் தான் ...
என் சோதனைகளை சாதனைகளாக  மாற்ற
இந்த உலகத்தில் ஒரு ஜீவன்... நீ வந்த நேரம் உலகத்தில் பொன்நேரமே எனக்கு

tittle is urs

இந்த உலகத்தில் பணம் கொடுத்து வாங்கும் ஏதும் நிலைப்பதில்லை
உதாரணம்: அரசியல் செல்வாக்கு .
இந்த உலகில் மனதை கொடுத்து வாங்கும் எதுவும் அழிவதில்லை
உதாரணம் :     நட்பு

Monday, March 21, 2011

tittle is urs

தர்பூசணியை அறுக்கும் போது நான் ஒன்று கற்றுக்கொண்டேன் ...
தர்பூசணி மட்டும் அல்ல நான் கூட இனிமையான உன்னை 
என்னிடம்  இருந்து
காலம்  பிரித்து எடுக்கும் போது
இப்படி தான் கண்ணீர் விடு அழுவேன் என்று ...

tittle is urs

பூச்செடிக்கு  கூட தண்ணீர் ஊற்றியவளல்ல நான் ..
தினமும்..

என் இதயத்தில் வளரும் உன் நினைவுக்கு எனக்கே தெரியாமல் என் கண்கள்  கண்ணீர் ஊற்றி வளர்கிறது 

Saturday, March 19, 2011

tittle is urs

காற்று என் மீது மோதும் பொது நான் அமைதியாக ரசிக்கிறேன் ..
காற்று நின்றதும் நான் பறக்கிறேன் உன்னை நினைத்து கனவில் ...

Friday, March 18, 2011

tittle is urs

ஒரு ஆணின் கவலை வரிகள்..



உன்னை நேசித்த குற்றத்திற்காக நான் எனக்கு தரும் தண்டனை தான் இந்த புகை பழக்கம் ..
உன் நினைவுகள் என் இதயத்தை எரிக்கிறது ..
இந்த புகை என் சிறுநீரகத்தை எரிக்கிறது ...
இரண்டுமே நான் நேசித்தவை என்பதால் அதை கண்டிக்க என்னால் முடியவில்லை


tittle is urs

நாம் வாழ்கை பாதையில் யார் யாரையோ தொலைத்து விட்டு அழுகிறோம் ...


நாம் ஒரு நாள் நம்மையே தொலைக்க போகிறோம் என்று தெரியாமல் ..

கண்களை துடைத்துக்கொண்டு நடந்து பார் உன் மரணம் கூட உன்னை அழைத்துக்கொள்ள பயப்படும்..

Monday, March 14, 2011

tittle is urs

காற்றுள்ள நாள் மட்டும் என் நினைவு அதன் துணை கொண்டு உன்னையே சுற்றி வரும் ... வாழ்நாள் முழுதும்.

Wednesday, March 9, 2011

tittle is urs

பிடித்ததை எல்லாம் சொல்ல தெரிந்த எனக்கு ..
உன்னை பிடிக்கும் என்று சொல்ல தைரியம் வரவில்லையே ..
என் உதடுகளை மூடி மௌனமாக  இருக்கிறேன் ... 

tittle is urs

நம்முடைய கை அளவு பணம்யிருந்தால் நம் கதை top 
நம்மை  விட அதிகம் பணம் இருந்தாய் நம் கதை flop  ....

Tuesday, March 8, 2011

tittle is urs

உன் முகத்தை பார்த்து உன்னோடு இருபவரெல்லாம் நண்பர் இல்லை.
உன் மனதை பார்த்து ஒருவராவது உன்னோடு இருப்பாரென்றால் அவர் மட்டுமே உனக்கு நண்பன் ...
உன் வாழ்நாளுக்கு கடவுள் கொடுத்த அன்பன்.

tittle is urs

உன் கண்கள் நான் பார்த்து..
வெட்கத்தில் நான் பூத்து...
என்  தோல் மீது கை போடும் உன் கரங்கள் ...
எப்பொதும் கடவுள் அளிக்க வேண்டும் இப்படி பட்ட வரங்கள் ...



tittle is urs

காற்றாக நீ மாறி ..
என் மீது நீ மோதி
சுவாசத்தில் கலந்த என் உயிரே
என்னை ஏன் மாற்றினாய் அது உன் தவறே ...

இளவேனிற் காலத்தில் குளிராக இருப்பது போல் இதமாக வைத்து இருந்த இதயம் ..
இன்று இடி மின்னல் தாக்கிய பின் சோர்வாக இருப்பது போல் பருவத்தை மாற்றியது உன் நினைவும் ..

Monday, March 7, 2011

tittle is urs

உன் அன்பை நேரில்  பெற உன் தாய் பத்து மாதம் தான் காத்திருந்து இருப்பாள்
ஆனால்  நான் 27  வருடம் காத்திருந்தேனே ...
இத்தனை நாள் எங்கிருந்தாய் நண்பனே

Sunday, March 6, 2011

tittle is urs

உன் விழிகளுக்குள் தூங்க ஆசை
அப்போது  தான் உன் இமைகள் எனும் விரல்களால் என்னை தட்டிகொடுத்து துங்க வைப்பாய் என்பதால் ...

tittle is urs

fevi quick  இல்லாமல் ,
புதியதாக ஒட்ட வைத்து உருவாக்கிய  ஒரு உறவு
நம்முடைய இருவரின் இதயத்தால் உருவாக்கிய  நட்பு என்னும் உறவு தான்
  

tittle is urs

நீ சற்று என்னை நிமிர்ந்து பார்த்ததும்  
சிலிர்த்து விடடுகிறது  என் உடல் ..
உன் கண்களுக்குள்ளும் கைகள் முளைத்து விட்டதோ ...





Add caption

tittle is urs

என் கண்கள் செய்த தவறால் நான் உன்னை நேசித்து அழுகிறேன்..
ஆனால் என் நண்பர்கள்  என்ன செய்தார்கள்  அவர்கள் இருக்கும் என் இதயத்தை நீ ஒடிக்க

Saturday, March 5, 2011

tittle is urs

எனக்கு உன் மீது கோபம் வரும் போதெல்லாம் என் இதயத்தை தூக்கி வெளியே வைத்து விடுகிறேன் ..


நீ அதற்குள் இருந்த காரணத்தால் ...

ஆனால் கோபம் போனதும் பத்திரமாக இதயத்தை எடுத்து என்னுள் வைத்து கொள்கிறேன் யாராவது உன்னை தூக்கி சென்று விடுவார்கள் என்ற பயத்தால்

Friday, March 4, 2011

tittle is urs

என் விரல்கள் ஆசையாய் உன்னை தொடவரும் நேரத்தில் ..
நீ காணமல் (உடைந்து)  போனாயே நீர் குமிழியாய் என் முன்னே

tittle is urs

நான் நானாக இருக்கும் வரை வாழ்கையில் பிரச்சனை இல்லை..
மற்றவர்க்காக மாறும் போது தான் பிரச்சனை ஆரம்பம் ,,
இருந்தாலும் நான் யாரையும்  நேசிக்க மறுப்பதில்லை ..
காரணம் ... ஒருவருக்காக மாறும் போது தான் நாம் யார் என்பதும் நம்முடைய மனதின் வலிமை என்ன என்பதும் வெளிப்படும் ...
என் இதயத்தை சக்தி வாய்ந்ததாக  மாற்ற நான் சிறிது களம் உனக்ககும் வாழ்ந்து பார்க்கிறேனே !!

tittle is urs

சுடர் விடும் சோலை ..
பூக்களால் மாலை ..
மனம் வீசுமே நாளை ..
இங்கு என் கவிதையில் உன்னக்கென்ன வேலை ?..
என் நினைவில் இருந்த நீ வரிகளாகவும் மாறிவிட்டாய் ..
என் கவிதை அழகை தெரிகிறது உனக்காக எழுதியதால் தானோ

Thursday, March 3, 2011

tittle is urs

நான் உன்னை விட்டு விலகி போனபோதெல்லாம் நீ என்னருகில் வந்தாய்...


இன்று நான் உன் அருகில் நீ இன்று இல்லை என் அருகில்