Wednesday, March 23, 2011

tittle is urs

நீ சோகமாக இருக்கும் போது என்னிடம் பேசு
நிச்சயம் உன்னை சிரித்த முகத்தோடு தான் திரும்ப  அனுப்புவேன் ..
சந்தோஷமாக இருக்கும் போது வராதே ஒரு வேலை உன்னை அழவைத்து விடுவேனோ என்ற பயம் தான்

No comments:

Post a Comment