Monday, March 21, 2011

tittle is urs

தர்பூசணியை அறுக்கும் போது நான் ஒன்று கற்றுக்கொண்டேன் ...
தர்பூசணி மட்டும் அல்ல நான் கூட இனிமையான உன்னை 
என்னிடம்  இருந்து
காலம்  பிரித்து எடுக்கும் போது
இப்படி தான் கண்ணீர் விடு அழுவேன் என்று ...

No comments:

Post a Comment