Friday, April 15, 2011

tittle is urs

உன் இதழோர புன்னகையை கண்டு ரசித்துக்கொண்டு இருந்த
என்  விழிகளில் ஓரம் கண்ணீர் ...
உன்னை மறுபடி எப்போது  பார்ப்பேனோ என்று விழிகள் அறியாமலே கண்ணீரும் வந்து உன்னை கண்டது அந்த நிமிடம்

2 comments: