Wednesday, June 1, 2011

tittle is urs

உணர்வுகளின் வெளிப்பாடுகள் கட்டுபடுத்த படலாம்
ஆனால் உணர்வுகள் எல்லோருக்குள்ளும் ஒரே மாதிரித்தான் 
அணை திறந்த வெள்ளமாய் ஓடிகொண்டிருகிறது...
அனைவருமே மகாத்மா காந்தி ஆகிவிடமுடியாது ...
அப்படி ஆகிவிட்டால்?... மகாத்மா வாக அவர் இருந்து இருப்பாரா


No comments:

Post a Comment