Thursday, June 16, 2011

tittle is urs

வெட்டிய ஆலமரம் தனியே தரையில் விழலாம் 
ஆனால் அதன் வேரை தனியே பிரிக்கமுடிவதில்லை
அதுபோலத்தான் நானும்- ஏற்படும் காயங்கள் என்னை பூமியில் தள்ளலாம் 
ஆனால் ஒருபோதும் உன் நினைவுகள் என் மனதை விட்டு 
பிரிக்க இடம் கொடுத்ததில்லை

No comments:

Post a Comment