Friday, June 17, 2011

tittle is urs

சோர்வடைந்த என் இதயத்தால் இதற்குமேலும் துடிக்கமுடியாது 
என்ற நிலை வந்தும் என் இதயம் துடிப்பை நிறுத்தவில்லை 
ஏன் தெரியுமா ? 
அதற்குள் உறங்கிகொண்டிருக்கும்  உன்னை எழுப்பி விட மனம் இல்லாததால்  

1 comment: