Tuesday, August 9, 2011

tittle is urs

என் கண்கள் கலங்கும் போது கவிதையும் வருகிறது..
கண்ணீர்த்துளிகளில் வேகத்தை மிஞ்சுவதாய் ..
அந்த நிமிடத்தில்  என் விரல்கள் கண்ணீரை துடைபதற்கு முன்பே ... 
நீர் வற்றி போகிறது கண்களில் 
கண்ணீரும் பயந்துவிடுகிறதோ என் கவிதையை கேட்டு

No comments:

Post a Comment