நாம் முழு இதயத்தை இழக்காமல் ஒரு இதயத்தின் பாசத்தை முழுவதும் பெரமுடிவது இல்லை
அப்படி கிடைத்த உன்னை பார்த்து அது பொறமை படுவதும் இல்லை
ஆனால் எப்போது பிறர் உன்னை தன்னிடம் இருந்து பிரித்து செல்வதாக அது உணர்கிறதோ அன்று அவர்களை பகைக்கவும் தயங்குவதில்லை
No comments:
Post a Comment