Monday, March 28, 2011

tittle is urs

உன் முக பாவத்தை கொண்டு உன்னை எத்தனை பேர்வேண்டுமனாலும் புரிந்து கொள்ளட்டும் ...
ஆனால் உன் மனதின் மௌனத்தினை நான்  மட்டும் புரிந்துகொள்ளும் அன்பை மட்டும் எனக்கு கொடு

1 comment: