Saturday, April 30, 2011

tittle is urs

என் இதயம் கல் தான் ..
நீ இல்லை இருந்தும் அது இயங்கி கொண்டிருகிறது அதனால்

Friday, April 29, 2011

tittle is urs

புதிது புதிதாக மலர்கள் பூத்தன என் வீட்டு  தோட்டத்தில் மட்டும் அல்ல
என் இதயத்திலும் நட்பு என்னும் பூ ....

Thursday, April 28, 2011

tittle is urs

நீ சிங்கமாய் வாழ்ந்தாலும் ..
மானாய் ஓடினாலும்..
மயிலாய் ஆடினாலும் ..
மனிதனாக தான் சாவை இறுதியில்
ஆகையால் அனைவரையும் நேசி 

Wednesday, April 27, 2011

tittle is urs

என் இதயம் வலிக்கும் போதெல்லாம் நான்
உன்னை நினைத்துக்கொள்கிறேன் ..
ஒரு காலத்தில் நீ அங்கு தங்கி இருந்ததை 
இன்னும் என் மனம் மறக்காமல் நினைத்து துடிக்கிறது  ..
ஆனால் நான்  மறந்தது போல் வெளியே  நடித்து கொண்டிருக்கிறேன்

Tuesday, April 26, 2011

tittle is urs

நீ சொல்லும் அணைத்து பொய்யையும் நான் ரசிக்கிறேன் 
அதை நீ உண்மையை போலவே சமாளிக்கும் வரை ...

Monday, April 25, 2011

tittle is urs

எத்தனை பெரிய துன்பம் நம்மை  வந்து அடைந்தாலும்
நம்மை அதிலிருந்து காப்பாற்ற ஒரு மனிதன் நமக்காக படைக்க பட்டு இருக்கிறான் 
என்ற நம்பிக்கையை  நமக்கு  தருவது 
நம்முடைய நண்பன் நம்  துன்ப நேரங்களில் நம் அருகில் இருக்கும் போது மட்டுமே ... 
எனக்காக படைக்கப்பட்ட உனக்கு என்னுடைய நன்றி 

Saturday, April 23, 2011

tittle is urs

என் சுவாச குழலுக்குள் சென்ற காற்று கூட அடுத்த நொடி 
உன்னை சேர வெளியே வந்து காற்றுடன் கலந்து  விடுகிறது

Friday, April 22, 2011

tittle is urs

உன் விழி இப்போது  என்னை பார்க்கும் தூரத்தில் இல்லை 
இருந்தும் நான் கவலை பட வில்லை..
ஏனெனில் நீ அன்று பார்த்த பார்வையே அடிமனதில் பதித்து விட்ட காரணத்தால்

Thursday, April 21, 2011

tittle is urs

என் மொழிநடையில்(grammar ) என்ன பிழை வேண்டுமானாலும் வரலாம்
ஆனால் என் நடையில் பிழை வராது..
ஏன் என்றால் நீ போகும்  பாதையை தேடி தான் அது வந்துகொண்டிருகிறது ..

Wednesday, April 20, 2011

tittle is urs

உன் பாசத்தை வானில் வரும் மேகங்களில் தூது   அனுப்பிவிடு
மழையில் நனைந்து என்னை நான்  குளிர்வித்துக்கொள்கிறேன்
ஏனென்றால் உன் கோவ தீயில் சிக்கிதவிபத்தால்...

Tuesday, April 19, 2011

tittle is urs

உன் கேள்விகளுக்கு இன்று பதில் சொல்லமுடியாமல் திணறுகிறேன் ..
அன்று நீ இப்படி பேசி இருந்தால்
நான் இன்று இப்படி நின்றுகொண்டிருக்கமாட்டேன்
(இன்றைய ஆண்களில் feeling  when  their 
 wife  talk )

tittle is urs

நம்முடைய மௌனத்தால் ஆயிரம்  பிரச்சனைக்கு  தீர்வு காணமுடியும் ..
நிச்சயமாக
நம்முடைய மௌனத்தால் நம்மை  நேசித்த உயிருக்கு ஏற்படும் வலிக்கு
தீர்வை தரமுடியாது ..
நேசித்தவரின் முன் மௌனத்தை கலையுங்கள் ..

Monday, April 18, 2011

tittle is urs

பூவை நெருங்கியதும் சிலிர்த்தது பட்டாம்பூச்சு ,,
உன்னை நினைத்ததும் நிகழ்ந்தது  எனக்குள்ளும்  இப்படி ஒரு மாற்றம் ...

Sunday, April 17, 2011

tittle is urs

நிலத்தில் பூகம்பம் கடலில் சுனாமி
இதயத்தில் வலி கண்களில் கண்ணீர்
எதனால் ,,
நியாயம் அழிகிறதே என்று நிலம் துடித்ததால் பூகம்பம்..
நீ இல்லாத இதயம் இருந்ததால் வலி

Friday, April 15, 2011

tittle is urs

என்னை நாள் முழுவதும் பேசிகொண்டிருக்க சொன்னாலும் பேசிக்கொண்டே இருப்பேன்..
என்னை நாள் முழுவதும் மௌனமாக இருக்க சொன்னாலும்
மௌனமாக இருப்பேன் ..
ஆனால் உன்னை நினைக்காமல் இருக்க சொன்னால் அடுத்த நிமிடம் நான் சாகமாட்டேன் ... உன்னை நினைக்ககூடாது என்று சொன்னவர்களை இந்த  உலகத்தை விட்டு அனுப்பிவிட்டு உன்னை நினைக்க தொடங்கிவிடுவேன்

tittle is urs

உன் இதழோர புன்னகையை கண்டு ரசித்துக்கொண்டு இருந்த
என்  விழிகளில் ஓரம் கண்ணீர் ...
உன்னை மறுபடி எப்போது  பார்ப்பேனோ என்று விழிகள் அறியாமலே கண்ணீரும் வந்து உன்னை கண்டது அந்த நிமிடம்

Thursday, April 14, 2011

tittle is urs

என் மனம் எதையோ உன்னிடம் சொல்ல நினைத்து தவிக்கிறது ,,,
தினம் தினம் அது  சொல்ல துடிக்கும்  வார்த்தைகளை உன்னிடம் சேர்க்க நான்  உன்னைத்தேடி அலைகிறேன் ... முகம் தெரியாத அந்த இதயம் யாருடையது என்று

Monday, April 11, 2011

tittle is urs

என்னை இந்த உலகிற்கு கொடுத்த உன்னையும்(என் அம்மாவையும் ) ...
என்னுடைய வாழ்கைக்கு ஒரு நண்பன் தேவை என்பதை உணர்ந்து உன்னை இந்த உலகிற்கு கொடுத்த என் நண்பனின்  தாயையும் ( உன் அம்மாவையும் )  தவிர என் உதடு ஒருவரையும் அம்மா என்று அழைக்காது.
எனக்கு அம்மா என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியும் எனபதால் மட்டும் அல்ல இந்த உலகத்தில் தன்னுடைய தாயை முழுமையாக நேசித்த எந்த மகனும் மகளும் தன்னுடைய பெற்றோருக்கு செய்யும்  நன்றி அது மற்றும்  தான்..

Saturday, April 9, 2011

tittle is urs

ஆபத்து இல்லாத அழகி அவள் ..
என் கண்களுக்கு மட்டும் அழகாக தெரிவதால்.

Friday, April 8, 2011

tittle is urs

எத்தனை பேர் நம்மை சுற்றி நம்மை காயபடுதுகிறார்கள்  என்று யோசிப்பதை விட
உன்னுடைய நலனை விரும்பும் ஒருவர் உன்னை சுற்றி இருந்தால் போதும்  காயமும் வெங்காயமாக மாறும் ( வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாமல் போகும்)
உன்னுடன் நான் இருக்கும் வரை உனக்கு கவலை ஏன்...

Wednesday, April 6, 2011

tittle is urs

பட்டு சேலை கட்டி வந்தால் என் சுந்தரி..
அவள் கட்டிய சேலைக்கு முன்னரே கசங்கியது என் நெஞ்சடி (இதயம்) 
ஒற்றை வார்த்தை என்னை பார்த்து சொல்லடி  ...
உன் பாதம் பட காத்துக்கிடக்குது என் வீட்டு வாசலடி

tittle is urs

வெளிறிய என் கண்களில் எரிமலை வெடித்தது நீ என்னை விட்டு விலகி சென்றபோது ...
இருத்தும் என்ன வேதியல் மாற்றம் நடந்ததோ என் சிவந்த கண்களுக்குள் தெரியவில்லை .. வெளியே வந்த கண்ணீர் மட்டும் வெள்ளை நிறத்தில் வந்தது ...

Tuesday, April 5, 2011

tittle is urs

எல்லோரும் நீ பேசும் மொழியை ரசித்து கேட்டு கொண்டிருகிறார்கள்
ஆனால் நான் உன் பேச்சின் நடுவில் நீ எடுத்துக்கொண்ட  மௌனத்தை மட்டும் ரசித்து கொண்டு இருக்கிறேன் ...
அந்த மௌனம் நீ என்னை பார்க்கும் போது வந்தது என்பதால் ...
நீ என்னை தொலைவில் இருந்தும் அணைக்கிறாய் ..
நான் உன் அருகில் இருந்தும் உன்னை இழக்கிறேன் .

Monday, April 4, 2011

tittle is urs

நீ என்  அருகில்  இல்லாத போதும் நானே என் கண்களை மூடிகொள்கிறேன்
உன்னை நினைக்கும் பொது வெட்கத்தால்

tittle is urs

தொட முடியாத தூரத்தில் நீ இருந்தாலும் ...
என் ஒவ்வொரு இதய துடிப்பின் நேரத்திலும்
உன் நினைவுகள்
என் மனதை தொட்டு கொண்டு தான் இருக்கிறது

Sunday, April 3, 2011

tittle is urs

முத்துக்கள் எப்போதும்  வெண்மையாக தான் இருக்குமாம் .
ஆனால் என்னிடம்  மட்டும் கலர் கலர்  முத்துக்கள் இருக்கிறது ...
என் நண்பர்களை தான் சொல்கிறேன்
அவர்கள் முத்துக்கள் மட்டும் அல்ல
என் வாழ்கையில் நான் சேர்த்து வாய்த்த சொத்துக்கள் கூட

Friday, April 1, 2011

tittle is urs

நாம் பிறந்த நாட்டை நாம் மதிக்காமல் போனால்
அண்டை நாட்டில் இருக்கும் நாய் கூட உன்னை மிதித்துவிட்டு போகும்..
ஜாக்கிரதை ...

tittle is urs

உன் தோளில் நான் சாய்ந்து..
உன் கண்கள் தான் பார்த்து..
போகின்ற நிமிடங்கள் சுகமே..
அதை நினைத்து தான் எங்கும் நம் மனமே..