Saturday, August 20, 2011

tittle is urs

உன்னை நான் தண்ணீர் விட்டும் வளர்க்கவில்லை ...(செடி) 
என் கண்களில் கண்ணீர் விட்டும் வளர்க்கவில்லை(காதல்)
 இருத்தும் 
நீ வளர்ந்தாய் என் மனதில் ...
பாசம் மட்டுமே விட்டதால்  (நட்பு)..


2 comments: