Saturday, January 8, 2011

வழித்தடம்

சிந்திக்க தெரிந்த ஒருவனுக்கு
வாழ்கையில் தோல்வி இல்லை..
சிரிக்க தெரிந்த ஒருவனுக்கு
வாழ்க்கையில் விழிச்சி இல்லை ..
இரண்டுமே தெரிந்தால் உனக்கு
வெற்றி தான் எல்லை .
கற்றுக்கொடுக்க இது பாடம் இல்லை
வாழ்கை நமக்கு தரும் "வழித்தடம்"
விட்டு விலகு உலகை அல்ல
விழிகளின் ஓரம் தேங்கி இருக்கும் கண்ணீரை

3 comments: