Nali
Tuesday, January 11, 2011
ஒரு தலை காதல்
குளத்தில் தான் தாமரை இருக்கிறது
ஆனால் தண்ணீருக்கும் தாமரைக்கும் தொடர்பு இல்லாதது போல்
நீயும் உன் நினைவும் என்னோடு இருந்தும் ..
நீ மட்டும் படும் படாமலும் இருபது ஏன்...
நீ என்ன தாமரையா
தன்னை தாங்கும் நீரும் ஒட்டவிடாமல் செய்ய
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment