Saturday, January 8, 2011

u plz can give title :-)

மரம் அசைந்தால் வரும் காற்று 
மழை பெய்தால் வரும் வரும் சாரல்
என் இதயம் திறந்தால் வரும்  உன் நினைவு
சுவாசிக்கும் ஒவ்வொரு நிமிடமும்
உணர்ந்து கொண்டு இருக்கிறேன்   உன் பிரிவு.

No comments:

Post a Comment