Tuesday, April 19, 2011

tittle is urs

நம்முடைய மௌனத்தால் ஆயிரம்  பிரச்சனைக்கு  தீர்வு காணமுடியும் ..
நிச்சயமாக
நம்முடைய மௌனத்தால் நம்மை  நேசித்த உயிருக்கு ஏற்படும் வலிக்கு
தீர்வை தரமுடியாது ..
நேசித்தவரின் முன் மௌனத்தை கலையுங்கள் ..

No comments:

Post a Comment