Monday, April 25, 2011

tittle is urs

எத்தனை பெரிய துன்பம் நம்மை  வந்து அடைந்தாலும்
நம்மை அதிலிருந்து காப்பாற்ற ஒரு மனிதன் நமக்காக படைக்க பட்டு இருக்கிறான் 
என்ற நம்பிக்கையை  நமக்கு  தருவது 
நம்முடைய நண்பன் நம்  துன்ப நேரங்களில் நம் அருகில் இருக்கும் போது மட்டுமே ... 
எனக்காக படைக்கப்பட்ட உனக்கு என்னுடைய நன்றி 

No comments:

Post a Comment