Friday, April 22, 2011

tittle is urs

உன் விழி இப்போது  என்னை பார்க்கும் தூரத்தில் இல்லை 
இருந்தும் நான் கவலை பட வில்லை..
ஏனெனில் நீ அன்று பார்த்த பார்வையே அடிமனதில் பதித்து விட்ட காரணத்தால்

2 comments: