Wednesday, April 6, 2011

tittle is urs

வெளிறிய என் கண்களில் எரிமலை வெடித்தது நீ என்னை விட்டு விலகி சென்றபோது ...
இருத்தும் என்ன வேதியல் மாற்றம் நடந்ததோ என் சிவந்த கண்களுக்குள் தெரியவில்லை .. வெளியே வந்த கண்ணீர் மட்டும் வெள்ளை நிறத்தில் வந்தது ...

2 comments: